கோபலன் அவன் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் ஊர் கோவிலான திருப்பன்றிகோடு ஶ்ரீமஹாதேவர் ஆலய அஷ்டமி திருவிழாவிற்கு தவறாமல் வருவான் நாங்கெளெல்லாம் அவன் வருகைக்காய் காத்திருப்போம். நாங்கள் படித்த பள்ளிகூடமான பள்ளியாடி எல் எம் எஸ் மேல்நிலைப்பள்ளி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அவன் திருவிழா காலத்தில் கோவிலுக்கு வந்த அன்றைக்கே நாங்களெல்லாம் அவனை போய் பார்த்து அவருவோம் அவனுக்கே
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- kadaikodiyaan1
- Chennai, Tamil Nadu, India
- முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....
No comments:
Post a Comment